கோவை சூலூர் அருகே பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்கள் குறித்து அரசு அலுவலர்கள் புகார் கொடுத்த நிலையில், அதுகுறித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவது அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.
அவிநாசி ஒன்றியத்தில்பிளக்ஸ் வைப்பது தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவைஅமல்படுத்த அரசு அதிகாரிகள் தயங்குவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டுகின்றனர்.